தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் வட்டாரத்திற்குட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் தெருவில் வைத்து தலைமை ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது.
கருங்குளம் வட்டார வள மைய அலுவலகத்திற்க...
தனக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையிலும், பள்ளிக்குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படாமல் காப்பாற்றிய பிறகு, உயிரை விட்ட தனியார் பள்ளி வாகன ஓட்டுநர் சேமலையப்பனின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதி உதவிக்கான க...
இன்ஸ்டாகிராமில் பழகியவரை சந்திப்பதற்காக தோழிகளுடன் சென்ற 14 வயது மாணவியை நேரில் பார்த்த இளைஞர் காதலிக்கவில்லை என்று கூறிச்சென்றதால், சோகத்தில் தோழிகளுடன் ஊர் ஊராக சுற்றிய நிலையில் திருவனந்த புரத்தி...
விழுப்புரம் மாவட்டத்தில் +1, +2 பொதுத்தேர்வுகளில் தனியார் பள்ளி மாணவர்கள் காப்பியடிக்க உதவியதாக புகாரில் 9 முதன்மைக் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம், திண்டிவனம், ...
நைஜீரியாவில் துப்பாக்கி ஏந்திய சிலர் பள்ளிக்குள் புகுந்து 227 மாணவர்களைக் கடத்திச் சென்றுள்ளனர்.
குரிகா என்ற சிறிய நகரில் இந்த கடத்தல் சம்பவம் நடைபெற்றுள்ளது. பள்ளியைச் சுற்றி பாதுகாப்பு இல்...
சென்னையில் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 40 பேருக்கு ஐ.சி.சி. சார்பில் இலவச கிட்கள் வழங்கப்பட்டன.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அடிக்கப்படும் ஒவ்வொரு 100 ரன்களுக்கும் உலகம் முழுவதும் கிரிக்கெட் ...
சென்னை அரசுப் பள்ளிகளில் அறிவியல் பாடப் பிரிவில் பயிலும் மாணவர்கள், பொறியியல் கல்வி தொடர்பாக புதிய அனுபவத்தை பெறும் வகையில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கள ஆய்வுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
சிவில...